வெள்ளி, 18 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 59

இசைக் கலையின் அற்புதம்

கல்கி 

என் சங்கீத சங்கதிகள் - 1 கட்டுரையில் 1953-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இசை விழாவைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் வந்த ஆடல் பாடல் கட்டுரையை வெளியிட்டிருந்தேன். (அதைத் தொடர்ந்த ‘சங்கதிகளிலும்’ தான்.)



ஆனால், 53- ஐப் பற்றிய ஒரு விஷயம் என்னை ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனென்றால், 1953-இல் தான் பேராசிரியர் ‘கல்கி’ இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சங்க’த்தின் சங்கீத மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்;  அச்சங்கத்தார் அவருக்கு ’சங்கீத கலா ரசிக சிகாமணி’ என்று ஒரு பட்டம் அளித்தனர். அப்போது அவர் நிகழ்த்திய தலைமை உரை என்னிடம் எங்கோ இருக்க வேண்டுமே, படித்த ஞாபகமாய் இருக்கிறதே என்று ஒரு குருவி மனத்துள் சொல்லிக்கொண்டே இருந்தது. மேலும், அதற்கு அடுத்த வருடம் 54-இல், கல்கி மறைந்து விட்டார். அதனால்,  கல்கி பங்கேற்ற கடைசி இசை விழா என்பதால் அந்த 53 ஆண்டு உரையைக் கண்டு பிடிப்பது  மேலும் முக்கியமானதாய் ஆயிற்று!

கடைசியில் என்னுடைய ‘களஞ்சியத்தில்’ அண்மையில் அதைக் கண்டு பிடித்தேன்! அதை இங்கே இடுகிறேன்.!






[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

தொடர்புள்ள பதிவுகள்:


சீஸன் 53 : 1

சீஸன் 53: 2

சீஸன் 53 : 3

சீஸன் 54: 1

சீஸன் 54: 2 


சீசன் 54-3
சீஸன் 55-1

சீஸன் 55-2


சங்கீத சங்கதிகள்

கல்கி’ கட்டுரைகள்

கல்கியைப் பற்றி . . .

கருத்துகள் இல்லை: